1:சரி செய்யக்கூடிய கர்மா 2:அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மா 3:கர்மா அழிந்தும் அழியாத கர்மா வளரும் குறையும் மனிதப் பிறவி எடுப்பதே கர்மாவை கழிக்கத்தான். தோஷத்தை ஏற்படுத்துவது திரிகோனாதிபதி1,5,9 அதை செயல்படுத்துவது கேந்திரம் 1,4,7,10.பின் விளைவை உண்டு பண்ணுவது 6,8,12 பொதுவாக தீராத கோபமும் பேராசைகளும் கர்மாவிற்கு வழிவகுக்கும். தோஷத்திற்குண்டான கிரகநிலைகள் 1ஒரு பாவ அதிபதியும் பாதகாதிபதியும் சேர்ந்து இருப்பது. 2ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதி சேர்ந்திருப்பது. ஒரு பாவ அதிபதியுடன் ராகு கேது சேர்ந்து இருப்பது. ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதியும் ராகுவும் சேர்ந்து இருப்பது. இதில் லக்னாதிபதி சம்பந்தப்பட்டால் ஜாதகருக்கு. அதேபோல் எந்த பாவாதிபதி சம்பந்தப்படுகிறது அந்தப் பாவக காரக உறவுகளுக்கு தோசத்தை ஏற்படுத்துகிறது. பிதுர் தோஷம்:இது தலைமுறைகளைப் பாதிக்கும் கடுமையாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது ஜாதகர் தந்தை-மகன் மூவரும் கஷ்டப்பட்டால் பிதுர் சாபம் வேலை செய்கிறது என்று அர்த்தம். இதற்கு குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து கொள்ளலாம். மாதுர் சாபம்:இது நாலாம் இடத்தை சேர்ந...
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...