Skip to main content

மனிதனுடைய கர்மாவை மூன்று விதமாக பிரிக்கலாம்..?

 


1:சரி செய்யக்கூடிய கர்மா
2:அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மா
3:கர்மா அழிந்தும் அழியாத கர்மா வளரும் குறையும்
மனிதப் பிறவி எடுப்பதே கர்மாவை கழிக்கத்தான்.
தோஷத்தை ஏற்படுத்துவது திரிகோனாதிபதி1,5,9
அதை செயல்படுத்துவது கேந்திரம்
1,4,7,10.பின் விளைவை உண்டு பண்ணுவது 6,8,12
பொதுவாக தீராத கோபமும் பேராசைகளும் கர்மாவிற்கு வழிவகுக்கும்.
தோஷத்திற்குண்டான கிரகநிலைகள்
1ஒரு பாவ அதிபதியும் பாதகாதிபதியும் சேர்ந்து இருப்பது.
2ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதி சேர்ந்திருப்பது.
ஒரு பாவ அதிபதியுடன் ராகு கேது சேர்ந்து இருப்பது.
ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதியும் ராகுவும் சேர்ந்து இருப்பது.
இதில் லக்னாதிபதி சம்பந்தப்பட்டால்
ஜாதகருக்கு. அதேபோல் எந்த பாவாதிபதி சம்பந்தப்படுகிறது அந்தப் பாவக காரக உறவுகளுக்கு தோசத்தை ஏற்படுத்துகிறது.
பிதுர் தோஷம்:இது தலைமுறைகளைப் பாதிக்கும் கடுமையாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது ஜாதகர் தந்தை-மகன் மூவரும் கஷ்டப்பட்டால் பிதுர் சாபம் வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இதற்கு குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து கொள்ளலாம்.
மாதுர் சாபம்:இது நாலாம் இடத்தை சேர்ந்தது இதற்கு அம்மா வழி குல தெய்வத்தை வணங்கலாம் அல்லது ஏதோ ஒரு அம்மன் கோயிலில் ஜென்ம நட்சத்திரத்தன்று அபிஷேகம் அன்னதானம் செய்யலாம்.
குரு சாபம்:குரு 6 8 12ல் இருந்து உடன் ராகுஇருந்தால் குரு சாபம் ஒரு நல்ல குருமார்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்து ஆசி வாங்கினால்
குரு தோஷம் நிவர்த்தியாகும்.
குலதெய்வ சாபம்:பிதுர் சாபம் இருந்தால் குலதெய்வ சாபம் இருக்கும்
குலதெய்வம் தெரியாமல் இருந்தால் காவல் தேவதைகளுக்கு வழிபாடு செய்தால் குலதெய்வத்தை காட்டிகொடுக்கும் எதோ ஒரு பிரார்த்தனை வைத்து அதை நிறைவேற்றினால் போதும்.
பொதுவாக தீப வழிபாடு சிறந்தது
தொடர்ந்து தீபம் ஏற்றுவது சிறப்பு
அக்கினி தான் தேவதைக்கு உணவு
மாதா, பிதா, குரு, குல தெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
பெண் சாபம்:3விதமானபென்கள்
1அம்மா ஸ்தானம் 2கன்னிப் பெண்கள்
திருமணமான மற்றும் கரு உருவான பெண்கள் 12ல் சுக்கிரனோ புதனோ இருந்தால் கன்னிப் பெண் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை உயிரோடு எரித்தது புதைத்தது ஊரில் வர விடாமல் துரத்தியது மற்றும் காதலித்த பெண்களை களங்கப் படுத்தியது.
கூட மாந்தி இருந்தால் கொபம் பழி வாங்கும் உனர்ச்ற்சியில் இருக்கிறது
என்று அர்த்தம் தீர்வு ஒரு குறிப்பிட்ட
நாள் நட்சத்திரத்தில் தொடர்ந்து சில ஆண்டுகள் படையல் போட்டு கும்பிடலாம் படிப்படியாக விலகும்.
பிரேத சாபம்:எந்த கிரகத்துடன் மாந்தி சேர்ந்து இருந்தாலும் அதை பிரேத சாபம்
(இறக்கும்போது இறந்த மனநிலையைக் குறிக்கும்)சூரியன் அப்பா, சந்திரன் அம்மா, செவ்வாய் பங்காளி, புதன்மாமன், ராகு கேது தாத்தா பாட்டி
தீர்வு புண்ணிய நதிகளில் நீராடல்
மற்றும் புனித நீர் வீட்டில் தெளித்து விடலாம்..

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...