Skip to main content

 சத்யநாராயண அஷ்டோத்திரத்தை தினமும் அல்லது பௌர்ணமி நாளில் உச்சரித்து வந்தால் செல்வவளம் சூழும். பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

ஓம் ஸத்ய தேவாய நம
ஓம் ஸத்யாத்மனே நம
ஓம் ஸத்ய பூதாய நம
ஓம் ஸத்ய புருஷாய நம
ஓம் ஸத்ய நாதாய நம
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
ஓம் ஸத்ய யோகாய நம
ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம
ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம
ஓம் ஸத்யநிதயே நம
ஓம் ஸத்ய ஸம்பவாய நம
ஓம் ஸத்ய ப்ரபவே நம
ஓம் ஸத்யேஸ்வராய நம
ஓம் ஸத்ய காமினே நம
ஓம் ஸத்ய பவித்ராய நம
ஓம் ஸத்ய மங்களாய நம
ஓம் ஸத்ய கல்பாய நம
ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம
ஓம் ஸத்ய விக்ரமாய நம
ஓம் ஸத்ய ஸித்தாய நம
ஓம் ஸத்ய அச்யுதாய நம
ஓம் ஸத்ய வீராய நம
ஓம் ஸத்ய போகாய நம
ஓம் ஸத்ய தர்மாய நம
ஓம் ஸத்ய க்ரஜாய நம
ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம
ஓம் ஸத்ய வராஹாய நம
ஓம் ஸத்ய பாராயணாய நம
ஓம் ஸத்ய பூர்ணாய நம
ஓம் ஸத்ய ஒளஷதாய நம
ஓம் ஸத்ய சாஸ்வதாய நம
ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம
ஓம் ஸத்ய விபவே நம
ஓம் ஸத்ய ஜேஷ்டாய நம
ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம
ஓம் ஸத்ய விக்ரமினே நம
ஓம் ஸத்ய தன்வினே நம
ஓம் ஸத்ய மேதாய நம
ஓம் ஸத்ய தீராய நம
ஓம் ஸத்ய க்ரதுவே நம
ஓம் ஸத்ய ஸுசாய நம
ஓம் ஸத்ய கலாய நம
ஓம் ஸத்ய வத்ஸலாய நம
ஓம் ஸத்ய வாஸவே நம
ஓம் ஸத்ய மோகாய நம
ஓம் ஸத்ய ருத்ராய நம
ஓம் ஸத்ய ப்ரும்ஹணே நம
ஓம் ஸத்ய அம்ருதாய நம
ஓம் ஸத்ய வேதாங்காய நம
ஓம் ஸத்ய சதுராத்மனே நம
ஓம் ஸத்ய போக்த்ரே நம
ஓம் ஸத்ய அர்சிதாய நம
ஓம் ஸத்யேந்திராய நம
ஓம் ஸத்ய ஸங்காய நம
ஓம் ஸத்ய ஸ்வர்காய நம
ஓம் ஸத்ய நியமாய நம
ஓம் ஸத்ய வேதாய நம
ஓம் ஸத்யவேத்யாய நம
ஓம் ஸத்ய பீயூஷாய நம
ஓம் ஸத்ய மாயாய நம
ஓம் ஸத்ய மோஹாய நம
ஓம் ஸத்ய ஸுரநந்தாய நம
ஓம் ஸத்ய ஸாகராய நம
ஓம் ஸத்ய தபஸே நம
ஓம் ஸத்ய ஸிம்ஹாய நம
ஓம் ஸத்ய ம்ருகாய நம
ஓம் ஸத்ய லோக பாலகாய நம
ஓம் ஸத்ய ஸ்திராய நம
ஓம் ஸத்யௌஷதாய நம
ஓம் ஸத்ய திக்பாலகாய நம
ஓம் ஸத்ய தனுர்தராய நம
ஓம் ஸத்ய புஜாய நம
ஓம் ஸத்ய வாக்யாய நம
ஓம் ஸத்ய குரவே நம
ஓம் ஸத்ய ந்யாயாய நம
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
ஓம் ஸத்ய ஸம்விருதாய நம
ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம
ஓம் ஸத்ய வஹ்னயே நம
ஓம் ஸத்ய வாயவே நம


ஓம் ஸத்ய சிக்ஷராய நம
ஓம் ஸத்யானந்தாய நம
ஓம் ஸத்ய நீரஜாய நம
ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...